Paristamil Navigation Paristamil advert login

நிலவில் ஆய்வு நிலையத்தை அமைக்கத் திட்டமிடும் சீனா!

நிலவில் ஆய்வு நிலையத்தை அமைக்கத் திட்டமிடும் சீனா!

28 சித்திரை 2019 ஞாயிறு 12:51 | பார்வைகள் : 2470


சீனா அடுத்த பத்தாண்டுகளில் நிலவில் ஆய்வு நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பவிருப்பதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்தது.
 
ஜனவரியில் சீனா Chang'e-4 விண்கலத்தை நிலவின் விளிம்பில் வெற்றிகரமாகத் தரையிறக்கிறது. 
 
விண்வெளி வல்லரசு என்ற நிலையை எட்ட முயலும் சீனாவின் இலக்கில், அது முதல் படியாகக் கருதப்படுகிறது. 
 
2020ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கோளுக்கு விண்கலம் அனுப்பவும் சீனா திட்டமிடுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்