Paristamil Navigation Paristamil advert login

பூமியை நோக்கி வரும் விண்கல்! நேரடியாக காணலாம்

பூமியை நோக்கி வரும் விண்கல்! நேரடியாக காணலாம்

2 சித்திரை 2017 ஞாயிறு 11:34 | பார்வைகள் : 9090


 அமெரிக்காவில் உள்ள ஹவாயில் ஹலீயாகலா எரிமலை பகுதியில் யான் ஸ்பார்ஸ் 1 என்ற சக்தி வாய்ந்த டெலஸ் கோப் நிறுவப்பட்டது.

 
கடந்த 25 ஆம் தேதி இந்த டெலஸ்கோப் விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் ஒரு எரிகல்லை புகைப்படம் எடுத்து அனுப்பியது. 
 
அந்த விண்கல் பூமிக்கு அருகில் வந்துள்ளது. அதாவது பூமிக்கு சுமார் 2 லட்சத்து 2 ஆயிரம் மைல் தொலைவில் உள்ளது. 
 
இந்த எரிகல்லை டெலஸ் கோப் இன்றி நேரடியாக பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
பூமிக்கோ, சந்திரனுக்கோ எந்தவித பெரிய அச்சுறுத்தலும் இல்லை என்றாலும் பூமியை தாக்கும் அபாயமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்