பூமியை போன்று ஏழு புதிய கிரகத்தை கண்டுபிடித்த நாசா!

23 மாசி 2017 வியாழன் 14:59 | பார்வைகள் : 12306
பூமியை போன்று ஏழு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவித்தது, இதில் மூன்றில் மனிதர்கள் வாழலாம் எனவும் தெரிவித்தது.
பூமியிலிருந்து 40 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இந்த கோள்களின் 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1