மருந்தை சுரக்கும் தவளை பற்றி தெரியுமா?

28 சித்திரை 2017 வெள்ளி 05:58 | பார்வைகள் : 12950
தென்னிந்திய காடுகளில் பல நிறம் கொண்ட தவளைகள் உண்டு. இவற்றின் தோல் மீது சுரக்கும் நீரில் உள்ள வேதிப் பொருட்கள், பன்றிக் காய்ச்சலை உண்டாக்கும் எச்1என்௧ ரக ப்ளூ வைரஸ்களை, கொல்லும் சக்தி கொண்டவை என்பதை, அமெரிக்காவிலுள்ள எமோரி தடுப்பு மருந்து ஆய்வு மையம் மற்றும் திருவனந்தபுரத்திலுள்ள ராஜிவ் காந்தி உயிரித் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1