Paristamil Navigation Paristamil advert login

அதோட தட்டில் சாப்பிட்டால் அப்படித்தான்!

அதோட தட்டில் சாப்பிட்டால் அப்படித்தான்!

15 பங்குனி 2020 ஞாயிறு 10:42 | பார்வைகள் : 12637


விருந்தினர் ஒருவர் சாப்பிடும்போது அந்த விட்டு நாய் அவரை பார்த்து அதிகமாக குரைத்து கொண்டே இருந்தது அதற்க்கு அவர் ஏன் அப்படி அது
 
குரைக்கிறது என அந்த விட்டு சின்னபையனிடம் கேட்டார் அதற்கு அந்த பையன் சொல்கிறான் "அதோட தட்டில் யராவது சாப்பிட்டால் அது அப்படிதான் குரைக்கும்" என்று.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்