Paristamil Navigation Paristamil advert login

நடுராத்திரியில ஒருத்தன் சுடுகாட்டுக்கு போனா என்ன அர்த்தம்?

நடுராத்திரியில ஒருத்தன் சுடுகாட்டுக்கு போனா என்ன அர்த்தம்?

26 தை 2020 ஞாயிறு 13:06 | பார்வைகள் : 9173


ஒருத்தன் நடுராத்திரி ஒரு மணிக்கு சுடுகாட்டுக்குப் போய் அங்கு உள்ள கிணற்றில் தண்ணீரை இரைத்து குளிக்கிறான் ஏன்?
தெரியுமா..? பதில் சொல்லுங்க...?
 
ஏன்...
ஏன்..
ஏன்னா..?
அவன்கிட்ட ஹமாம் சோப் இருந்துச்சு
ஹமாம் இருக்க பயமேன்..!

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்