என்னா அடி!!

16 ஆவணி 2019 வெள்ளி 04:03 | பார்வைகள் : 12789
ஒரு கவிதை சொல் என்றால்,
அவள் பெயர் சொன்னேன்...
அவள் முகத்தில் வெட்கம் வந்தது....
இன்னும் ஒரு கவிதை சொல் என்றாள்...
அவள் தங்கச்சி பெயர் சொன்னேன்...
என் மூக்கில் ரத்தம் வந்தது.....
என்னா அடி..!!??!!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1