Paristamil Navigation Paristamil advert login

என்ன ஐயா புத்தி இல்லாமல் கதைக்கிறீர்கள்..!!

என்ன ஐயா புத்தி இல்லாமல் கதைக்கிறீர்கள்..!!

24 ஐப்பசி 2017 செவ்வாய் 14:11 | பார்வைகள் : 8989


நீதிபதி: உன் கணவனை ஏன் நீ கதிரையைத் தூக்கி ஓங்கி அடித்து அவரின் மண்டையை உடைத்தாய்?
 
மனைவி: என்ன ஐயா புத்தி இல்லாமல் கதைக்கிறீர்கள்.
 
நீதிபதி: ஏன்??
 
மனைவி:  நான் ஒரு பொம்பிளை, என்னால் எப்படி மேசை ஒன்றைத் தூக்கி அதனால் அடிக்க இயலும்? அதுதான் கதிரையால் அடித்தேன்.
 
நீதிபதி: ........???

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்