நெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்....???

7 ஆவணி 2017 திங்கள் 15:07 | பார்வைகள் : 11547
ஒருத்தி: ""அடிக்கடி உன் மாமியார் காதுகிட்டப் போய் நெய், மைசூர்பா, நெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்?''
மற்றவள்:""நெய் மைசூர்பான்னா உயிரை விட்டுடுவேன்னு அவங்க தான் சொன்னாங்க!''
ஒருத்தி: அடிப்பாவி...