Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரு பஸ்கள் மோதி கோர விபத்து

பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரு பஸ்கள் மோதி கோர விபத்து

20 ஆடி 2023 வியாழன் 08:42 | பார்வைகள் : 5345


பாகிஸ்தானில் அடுத்தடுத்து 6 பஸ்கள் மோதி பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 35 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், இஸ்லாமாபாத்-பெஷாவர் சாலையில் சென்று கொண்டிருந்த 6 பேருந்துகள் புர்ஹான் பகுதியில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். இதனை அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்