Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் - அதிர்ச்சியில் அதிகாரிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் - அதிர்ச்சியில் அதிகாரிகள்

23 ஐப்பசி 2023 திங்கள் 06:07 | பார்வைகள் : 2217


இந்தோனேசிய பிரஜை ஒருவர் 4.6 கிலோ கொக்கெய்னை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ. 230 மில்லியன்.

போதைப் பொருட்களை புத்தகங்களுக்குள் மறைத்து வைத்திருந்த நிசாலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.

42 வயதான இந்தோனேசியப் பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்திலிருந்து டோகா வழியாக விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்

குறித்த பெண்ணும் போதைப்பொருளும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்