Paristamil Navigation Paristamil advert login

யாழ்ப்பாணத்தில் எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

10 மார்கழி 2024 செவ்வாய் 14:16 | பார்வைகள் : 841


யாழ்ப்பாணத்தில் வெற்று காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

காரணவாய் பகுதியை சேர்ந்த சிவகுரு சிவபூங்கா (வயது 48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 

அவரது வீட்டுக்கு அருகில் உள்ள பனங்காணி ஒன்றில் இருந்தே சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

எழுத்துரு விளம்பரங்கள்