Paristamil Navigation Paristamil advert login

கல்யாணதிலிருந்து இப்படி ஆயிட்டான்!

கல்யாணதிலிருந்து இப்படி ஆயிட்டான்!

11 புரட்டாசி 2012 செவ்வாய் 10:24 | பார்வைகள் : 9307


 மகேஷ்: நல்லா கலகலப்பா இருந்த உங்க பையன் திடீர்னு இப்படி ஊமை ஆயிட்டானே எப்படி?.

 
சுரேஷ்: வேற ஒண்ணுமில்லை. அவனுக்கு போனமாசம்தான் கல்யாணம் பண்ணி வைச்சேன். அதிலிருந்து இப்படி ஆயிட்டான்.

நான் உன்னைய தூக்குனா..!
 
மனைவி - ஏங்க இப்பெல்லாம் என்னைய தூக்குறதே இல்லை.
 
கணவன்- நான் உன்னைய தூக்குனா என்னைய நாலு பேரு தூக்கிட்டு போக வந்துருவாங்களே...!

வர்த்தக‌ விளம்பரங்கள்