Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த  நிலநடுக்கம்

 இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த  நிலநடுக்கம்

17 சித்திரை 2024 புதன் 07:35 | பார்வைகள் : 1080


இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

16-04-2024 அன்று காலை 8.48 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது.

ஜாவா தீவில் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்