Paristamil Navigation Paristamil advert login

பெர்லினில் நாய்களுக்கு ஐஸ்கிரீம் பார்லர்

பெர்லினில் நாய்களுக்கு ஐஸ்கிரீம் பார்லர்

16 ஆடி 2023 ஞாயிறு 09:38 | பார்வைகள் : 1205


ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் பார்லரில் நாய்களுக்கென பிரத்யேகமான ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது.

நாய்களுக்கு ஒவ்வாமை பிரச்சினை உள்ளதால் லாக்டோஸ் இல்லாத தயிர் மற்றும் கிரீம் சீஸிலிருந்து, விதவிதமான ஃபிளேவர்களில் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

நாய்களுக்கு இந்த ஐஸ்கிரீமின் டேஸ்ட் பிடித்து போனதால் நாய் உரிமையாளர்களிடையே அந்த கடைக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்